குண்டூர்
குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலகளவில் ஏற்றுமதி செயாப்படுகின்றன.
குண்டூர் | |
City of Spices | |
— நகரம் — | |
அமைவிடம் | 16°18′03″N 80°26′34″E |
நாடு | ![]() |
பகுதி | Coastal Andhra |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன்[1] |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] |
Mayor | None |
Commissioner | S.Naga Lakshmi |
S.P | |
M.P | Galla Jayadev |
திட்டமிடல் முகமை | GMC, VGTMUDA |
மக்கள் தொகை • பெருநகர் |
(2001) • 5,14,707 (2001) |
பாலின விகிதம் | 1000 ♂/♀ |
மொழிகள் | தெலுங்கு |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு |
53.15 கிமீ2 (21 சதுர மைல்) • 30 மீட்டர்கள் (98 ft) |
தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Tropical (Köppen) • 889.1 mm (35.00 in) |
தொலைவு(கள்)
| |
குறியீடுகள்
| |
இணையதளம் | [http://Guntur Municipal Corporation Guntur Municipal Corporation] |
மொழி
தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.