கல்யாண பரிசு (திரைப்படம்)
கல்யாண பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார்.[1]
கல்யாண பரிசு | |
---|---|
![]() கல்யாண பரிசு திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கிருஷ்ணமூர்த்தி வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதர் கோவிந்தராஜன் |
கதை | ஸ்ரீதர் |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | ஜெமினி கணேசன் தங்கவேலு எம். என். நம்பியார் ஏ. நாகேஸ்வர ராவ் பி. சரோஜாதேவி விஜயகுமாரி எஸ். டி. சுப்புலட்சுமி எம். சரோஜா |
வெளியீடு | ஏப்ரல் 9, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 17493 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
பாடல் | பாடியவர்கள் | இசை |
---|---|---|
அக்காளுக்கு வளைகாப்பு | ஜமுனாராணி, பி. சுசீலா | |
ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம் | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாட | பி. சுசீலா | |
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் | பி. சுசீலா | |
காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
துள்ளாத மனமும் | ஜிக்கி | |
மங்கையர் முகத்தில் | ||
வாடிக்கை மறந்ததும் ஏனோ | ஏ. எம். ராஜா, பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (6 அக்டோபர் 2012). "Kalyana Parisu 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/kalyana-parisu-1959/article3971761.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.