இந்திய வெளியுறவுக் கொள்கை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஜவகர்லால் நேரு அவர்களால் மிக வலுவாக இடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளாக இவர் குறிப்பிடுவது
- உலக அமைதி
- அணி சேராமை
- அடிமை மக்கள் விடுதலை பெறுதல்
- இனவேற்றுமை ஒழித்தல்
- தனி நபர் மற்றும் தேசிய விடுதலையைக் கட்டிக் காத்தல்
- உலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல்
குறிக்கோள்கள்
- இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது
- உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது
- வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது
- அண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது
- இந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது[1]
மேற்கோள்கள்
- "பரவாயில்லை, தெரிந்திருக்கிறதே...". dinamani (08 நவம்பர் 2013). பார்த்த நாள் 26 நவம்பர் 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.