இசுலாத்தில் விதியை நம்புதல்
கத்ரு அல்லது விதி (அரபு மொழி: قدر, qadar, பொருள் "விதி")[1] என்பது இசுலாத்தில் அல்லாஹ்வால் மட்டுமே அறியபட்ட ஒரு இறை ஆற்றலாகும்.[2] இது ஓரிறைக்கொள்கை, இசுலாமிய புனித நூல்கள், இறைத்தூதர்கள், மறுமை மற்றும் மலக்குகள் போன்று ஈமானின் கிளைகளுள் ஒன்றாகும்.
இக்கட்டுரை பின்வரும் தொடரின் ஒரு பகுதி: |
இசுலாம் |
---|
![]() |
|
பண்பாடும் சமூகமும்
|
தொடர்புள்ள தலைப்புகள்
|
![]() |
விளக்கம்
கத்ரு என்னும் அரபு மொழிச் சொல்லானது, அளக்கப்படக் கூடியது என்னும் பொருள் கொண்ட மூல அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது.[3] இது இசுலாமிய கொள்கை விளக்கத்திலும் ஒரு பகுதியாகவும் உள்ளது. இசுலாமிய நம்பிக்கை படி, இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அல்லாஹ்வால் முன்னமே தீர்மானிக்கப்பட்டது.[4]
உசாத்துணைகள்
- ஜே. எம். கோவன் (ed.) (1976). தி ஆன்சு வெர் திக்சனரி ஆபு மாடர்கன் ரிட்டன் அராபிக்கு. (ஆங்கிலம்) வியிசுபடன், செருமனி: இசுபோக்கன் இலாங்குவேசு சர்வீசு. ISBN 0-87950-001-8
- "கத்ரு"
- http://www.freeweb.hu/etymological/AEDweb.htm
- மாரல் ரெசுபான்சிபிலிடி அண்டு திவைன் வில். ரி: பிளேமிங்கு தெசுடினி (ஆங்கிலம்)?
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.