ஆன்டோ ஆன்டனி

ஆன்டோ ஆன்டனி (பிறப்பு: மே 01, 1957) என்பவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவார். இவர் 1957 ஆம் ஆண்டின் மே முதலாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊரான மூன்னிலவு, கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. இவர் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இருமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆன்டோ ஆன்டனி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2014
தொகுதி பத்தனம்திட்டா
தனிநபர் தகவல்
பிறப்பு 1 மே 1957 (1957-05-01)
மூன்னிலவு, கேரளா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. கிரேஸ் ஆன்டோ
பிள்ளைகள் 2
இருப்பிடம் வடவத்தூர், கோட்டயம், கேரளா
படித்த கல்வி நிறுவனங்கள் செயின்ட். தாமஸ் கல்லூரி, பலை
பணி விவசாயம், அரசியல்வாதி
As of 15 திசம்பர், 2016
Source:

பதவிகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.