ஆதனூர்
ஆதனூர் கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊர். திருநாளைப் போவார் நாயனார் பிறந்த ஊர்.
ஆதனூர் | |
அமைவிடம் | 10°58′23″N 79°17′41″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
பெயர்க் காரணம்
மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.
- காமதேனு -ஆ;
ஆதனூர் -ஆ/தன்/ஊர்
கோயில்கள்
- ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்
- மதுரகாளி கோயில்
- லட்சுமி நரசிம்மர் கோயில்
- ஆதனூர் அனுமன் கோயில்
- அய்யனார் கோயில்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.