அடையாறு, சென்னை
அடையாறு அல்லது அடையார் சென்னை மாநகரத்தின் பகுதியாகும். இது தென் சென்னை பகுதியில் அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் பக்கிங்காம் கால்வாயும், தென் பகுதியில் திருவான்மியூரும், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும் அமைந்துள்ளது. அடையாறு புற்றுநோய் மையம் இங்கு அமைந்துள்ளது.
அடையாறு | |
— neighbourhood — | |
அமைவிடம் | 13°00′23″N 80°15′27″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3] |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
அமைவிடம்
போக்குவரத்து [தொகு]
அடையார் வழியாக மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம் (சென்னை) இயங்கி வருகிறது. கஸ்தூர்பாய் நகர், இந்திரா நகர் மற்றும் குமரன் நகர் ஆகிய இடங்களில் மூன்று நிலையங்களும் உள்ளன. அதர் நகரில் உள்ள இடைப்பட்ட நகரங்களுக்கும், நகர பஸ்கள் இயக்கப்படும் ஒரு பேருந்து நிலையமும் உள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.