கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இயக்கம்டி. எஸ். ராஜகோபாலன்
தயாரிப்புவி. எல். நரசு
நரசு ஸ்டூடியோஸ்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
பிரேம்நசீர்
வி. கே. ராமசாமி
எஸ். வி. சுப்பைய்யா
டி. பாலசுப்பிரமணியம்
பி. சரோஜாதேவி
கிரிஜா
சி. கே. சரஸ்வதி
லட்சுமி
வெளியீடுபெப்ரவரி 14, 1959
ஓட்டம்.
நீளம்16896 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.