கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. எஸ். ராஜகோபாலன் |
தயாரிப்பு | வி. எல். நரசு நரசு ஸ்டூடியோஸ் |
இசை | டி. சலபதி ராவ் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் பிரேம்நசீர் வி. கே. ராமசாமி எஸ். வி. சுப்பைய்யா டி. பாலசுப்பிரமணியம் பி. சரோஜாதேவி கிரிஜா சி. கே. சரஸ்வதி லட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 14, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 16896 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (30 ஆகத்து 2014). "Koodi Vaazhnthaal Kodi Nanmai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past/article6365115.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.