முதலாம் விட்ணுகோபன்
விட்ணுகோபன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.இவன் காலத்தில் மயூரவர்மன் என்றவன் பல்லவருக்கு எதிராக புரட்சி செய்து கடம்ப அரசை கிபி350 ல் நிறுவினான் மேலும் இதை பயன்படுத்து கொண்டு கங்கர் கிபி355ல் தன்னாட்சி அடைந்தார்கள்.
![]() பல்லவ சிம்ம கொடி | |
---|---|
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | [[இரண்டாம் குமாரவிட்ணு|குமாரவிட்ணு II |
]]கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
காலம்
- இவன் பல்லவர் மரபினுள் பத்தாம் மன்னன். இவனது ஆட்சியில் சோழர் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காஞ்சியைக் கைப்பற்றினர்.[1]
- இவன் குப்தப் பேரரசர்களுள் ஒருவனான சமுத்திரகுப்தர் (பொ. பி. 335 - 380) என்பவனால் தோற்கடிக்கப்பட்டான்.
இதிலிருந்து இவனது ஆட்சிக்காலம் நாலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைந்திருந்ததை அறியலாம்.
மேற்கோள்கள்
- Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.