முதலாம் விட்ணுகோபன்

விட்ணுகோபன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.இவன் காலத்தில் மயூரவர்மன் என்றவன் பல்லவருக்கு எதிராக புரட்சி செய்து கடம்ப அரசை கிபி350 ல் நிறுவினான் மேலும் இதை பயன்படுத்து கொண்டு கங்கர் கிபி355ல் தன்னாட்சி அடைந்தார்கள்.

பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன்சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் Iகுமாரவிட்ணு I
கந்தவர்மன் Iவீரவர்மன்
கந்தவர்மன் IIசிம்மவர்மன் I
விட்ணுகோபன் II[[இரண்டாம் குமாரவிட்ணு|குமாரவிட்ணு II
]]கந்தவர்மன் IIIசிம்மவர்மன் II
புத்தவர்மன்நந்திவர்மன் I
விட்ணுகோபன் IIIகுமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணுகிபி 555 - 590
மகேந்திரவர்மன் Iகிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்)கிபி 630 - 668
மகேந்திரவர்மன் IIகிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன்கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்)கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் IIகிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்)கிபி 732 - 769
தந்திவர்மன்கிபி 775 - 825
நந்திவர்மன் IIIகிபி 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி)கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி)கிபி 850 - 882
அபராஜிதவர்மன்கிபி 882 - 901

காலம்

இதிலிருந்து இவனது ஆட்சிக்காலம் நாலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைந்திருந்ததை அறியலாம்.

மேற்கோள்கள்

  1. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.