4-ஆம் நூற்றாண்டு

4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

ஆயிரவாண்டுகள்: 1-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு - 5-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 300கள் 310கள் 320கள் 330கள் 340கள்
350கள் 360கள் 370கள் 380கள் 390கள்
கிபி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்.
கிபி 4ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி.

நிகழ்ச்சிகள்

  • 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.
  • 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.

குறிப்பிடத்தக்கவர்கள்

  • கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்
  • தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்
  • குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி
  • டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.