வானம்பாடி (திரைப்படம்)

வானம்பாடி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வானம்பாடி
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புகே. முருகேசன்
கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
தேவிகா
ஆர். முத்துராமன்
ஷீலா
கமல்ஹாசன்
வெளியீடுமார்ச்சு 9, 1963
நீளம்4455 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

நடிகர்கதாபாத்திரம்
எஸ். எஸ். ராஜேந்திரன்சேகர்
தேவிகாஉமா/மீனா/சுமதி/கௌசல்யா தேவி
ஆர். முத்துராமன்மோகன்
ஷீலாசித்ரா
கமல்ஹாசன்ரவி
எஸ். வி. சகஸ்ரநாமம்தணிகாசலம்
டி. ஆர். இராமச்சந்திரன்நித்யானந்தம்
இரா. சு. மனோகர்கோபால்
ஜாவர் சீதாராமன்சிவகரன்
டி. ஆர். ராஜகுமாரிபார்வதி தணிகாசலம்
புஷ்பலதாகல்யாணி நித்யானந்தம்
வி. எஸ். ராகவன்சோமசுந்தரம்
ஒ.ஏ.கே. தேவர்ஜமீன்தார் மார்த்தாண்டம்
எம்.இ. மாதவன்சுந்தரமூர்த்தி

பாடல்கள்

வானம்பாடி
வெளியீடு1963
நீளம்33:03
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்கே. வி. மகாதேவன்

கே.வி. மஹாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது. "கங்கைகரை" என்ற பாடல் அபேரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. "தூக்கண்ணா குருவி" பாடலானது சாருகேசியுடனான சுத்த தண்யாசி ராகம்.

எண்.பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1"கங்கை கரை தோட்டம்"பி. சுசீலாகண்ணதாசன்5:46
2"ஊமை பெண் ஒரு"4:03
3"தூக்கனா குருவி கூடு"4:21
4"ஆண் கவியை வெல்ல"டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா5:30
5"கடவுள் மனிதனை"டி. எம். சௌந்தரராஜன்3:20
6"ஏட்டில் எழுதி வைத்தான்"டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி3:24
7"யாரடி வந்தார்"எல். ஆர். ஈஸ்வரி3:49
8"நில் கவணி புறப்படு"ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி4:10

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.