வாணியர்
வாணியர் (Vaniyar) அல்லது வாணிய செட்டியார் (Vania Chettiar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] இவர்கள் வாணிய செட்டியார், கண்டல், கனிகா, தெலிகுலா மற்றும் செக்கலார் என்கிற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் செக்கு மூலம் எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.