வாணன்

வாணன் என்பவன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி நாட்டை ஆண்ட சீறூர் மன்னர் ஆவான்.

புலவர்கள்

இவ்வாணனைப் பற்றி புலவர்கள் பாடியவை.

புலவர்பாடல்விளக்கம்
மதுரை நக்கீரர்நற்றிணை 340செழியன் குளத்து மடைநீர் இவ்வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது.
மருதன் இளநாகனார்அகம் 269இவ்வாணன் குடி பாண்டிய நாட்டின் சீறூர்.
நப்பாலத்தனார்அகம் 204இவ்வாணன் சிறுகுடி நெல்வளம் மிக்கது.
தெரியவில்லைஅகம் 117இவ்வாணன் சிறுகுடி நீர், நில வளங்கள் மிகுந்தது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.