ரோகேஷ்
ரோகேஷ், ஒரு தமிழ்ப் பாடலாசிரியர். இவர் சென்னைத் தமிழில் எழுதுவதில் வல்லவர்.
ரோகேஷ் | |
---|---|
பிறப்பு | ரோகேஷ் சென்னை ,தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | பாடலாசிரியர் |
வாழ்க்கைச் சுருக்கம்
ரோகேஷ், பள்ளிக்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியவராய் இருந்தாலும், பாடலாசிரியராக உயர்ந்துள்ளார். இருபத்தி வயதான இவர், சென்னை பாரீஸில் எந்திர இயற்றுநர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தவுடன் இந்த வேலையை விட்டுவிட்டார். இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆவார்.
முதல் வாய்ப்பு
கிரண் (அனேகன் படத்தின் கலை இயக்குநர்) மற்றும் ரோகேஷின் நண்பர் முத்து மூலமாக ரோகேஷ் இயக்குநர் கே. வி. ஆனந்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதன் மூலம், அனேகன் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.
எழுதிய பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
2015 | அனேகன் | டங்கா மாறி ஊதாரி |
மாரி | பகுலு ஒடையும் | |
ரோமியோ ஜூலியட் | டண்டணக்கா | |
திரிஷா இல்லனா நயன்தாரா | பிட்டு படம் டி | |
வேதாளம் | ஆலுமா டோலுமா |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.