ரெய்க்ஸ்டாக்
ரெய்க்ஸ்டாக் ("Reichstag" ,


இதன் கடைசி மன்றக் கூட்டம் ஏப்ரல் 26, 1942 இல் நடைபெற்றது. 1999 முதல் மன்றக்கூட்டங்கள் பண்டஸ்டாக்கில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு நடந்தது. 1933 ல் இக்கட்டிடம் தீக்கிரையானபொழுது ரெய்க்ஸ்டாக் கூட்டம் தற்காலிமாக குரோல் ஒப்பேரா ஹவுஸில் நடந்தது. 1941 டிசம்பர் 11 ல் இட்லர் இம்மன்றத்தில் தான் அமெரிக்க அதிபர் பிராங்க்லின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றினார்.