மிர் ஜாஃபர்
மீர் ஜாஃபர் கான் (1691–5 பிப்ரவரி 1765) பிரித்தானிய இந்தியாவின் வங்காள நவாபாக பதவிக்கு வந்தவர். இவர் 1757 - 1760 மற்றும் 1763 - 1765 காலங்களில் வங்காள நவாப் பதவியில் இருந்தவர். இவர் அவர் சையது அகமது நஜீப்பின் இரண்டாவது மகன். இவருக்குப் பின் மீர் காசிம் வங்காள நவாபாக பதவிக்கு வந்தார்.
மீர் ஜாபர் கான் | |
---|---|
வங்காள நவாபு | |
![]() | |
மீர் ஜாபர் (இடது) மற்றும் அவரது மூத்த மகன் மீர் மீரான் (வலது) | |
ஆட்சிக்காலம் | 2 சூலை 1757 – 20 அக்டோபர் 1760 மற்றும் 25 சூலை 1763 – 17 சனவரி 1765 |
முன்னையவர் | சிராச் உத் தவ்லா |
பின்னையவர் | மீர் காசிம் (1760-க்குப் பிறகு) மற்றும் நஜிமுத்தீன் அலி கான் (1765-க்கு பின்னர்) |
வாரிசு | |
மீர் மீரான் நஜிமுத்தீன் அலி கான் மீர் புல்வாரி அஸ்ரப் அலி கான் முபாரக் அலி கான் அட்டி அலி கான் | |
முழுப்பெயர் | |
மீர் ஜாபர் அலி கான் பகதூர் | |
தந்தை | சையத் அகமது நஜாபி |
மரபு | நஜாபி |
பிறப்பு | 1691 வங்காளம் |
இறப்பு | 5 பெப்ரவரி 1765 73–74) வங்காளம் | (அகவை
அடக்கம் | ஜாபர் கஞ்ச் கல்லறை, முர்சிதாபாத் |
சமயம் | இசுலாம் |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.