மாதவ் குமார் நேபாள்

மாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.

மாதவ் குமார் நேபாள்
Madhav Kumar Nepal
माधवकुमार नेपाल
2008 இல் நேபாள்
நேபாளத்தின் பிரதமர்
பதவியில்
25 மே 2009  30 சூன் 2010
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
முன்னவர் பிரசந்தா
பின்வந்தவர் சாலா நாத் கனால்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 மார்ச்சு 1953 (1953-03-06)
ரவுத்தகாட், நேபாளம்
அரசியல் கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
படித்த கல்வி நிறுவனங்கள் திரிபுவன் பல்கலைக்கழகம்

பிரதமர்

பிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.