மந்திராலயம்

மந்திராலயம் (தெலுங்கு: మంత్రాలయము, கன்னடம்: ಮಂತ್ರಾಲಯ) இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள உள்ள ஊர் ஆகும்.

மந்திராலயம்
  town  
மந்திராலயம்
இருப்பிடம்: மந்திராலயம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 15°56′30″N 77°25′41″E
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கர்நூல்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.mantralayam.com

இவ்வூரின் சிறப்பு

இங்கு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.