போலி வரலாறு
போலிவரலாறு என்பது ஆய்வு நெறிமுறைக்கு ஒவ்வாத அல்லது ஆதாரமற்ற தகவல்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் வரலாறு என்ற பெயரில் தருவதாகும். இவற்றை உண்மையென்று ஒத்துக் கொண்டால் வரலாற்றுப் புத்தகங்களில் பெருமளவு மாறுதல் செய்ய நேரிடும்.
உதாரணங்கள்
- ஆரியர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற பரப்புரை
- லெமூரியா - குமரிக்கண்டம் பற்றிய கருதுகோள்கள்
- Chariots of the Gods? - அயற்கோளிலிருந்து வந்தோர் பிரமிடுகளைப் போன்றவற்றைக் கட்டினர் என்பன போன்ற கருத்துகளைக் கூறும் எரிக் வான் டேனிகன் இயற்றிய நூல்
வெளி இணைப்புகள்
- "போலிவரலாறும் போலிஅறிவியலும்" மினசோட்டா பல்கலைக்கழகப் பாடப்பகுதி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.