பிதுருதலாகலை
பிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.
பிதுருதலாகலை | |
---|---|
பிதுரு மலை | |
மலை உச்சியில் உள்ள ஒளிபரப்புக் கோபுரம் | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,524 m (8,281 ft) |
புவியியல் | |
![]() ![]() பிதுருதலாகலை |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.