பாலூர், கடலூர்
பாலூர் [ஆங்கிலம்: Palur] இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி வட்டத்திலுள்ள ஒரு ஊர் ஆகும்.[4]
பாலூர் | |
அமைவிடம் | 11°45′23″N 79°37′24″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 3,949 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 343 மீட்டர்கள் (1,125 ft) |
குறியீடுகள்
|
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.751669° N 79.625291° E ஆகும். கடலூர் - சங்கராபுரம் (மா.நெ- 68) ([SH-68) மாநில நெடுஞ்சாலையில் பண்ணுருட்டியிலுருந்து 10 கி.மீ தொலைவிலும், கடலூரி்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் பாலூர் கிராமம் உள்ளது. பாலுரிலிருந்து குறிஞ்சிபாடிக்கு முதன்மை மாவட்ட சாலை (ஆங்கிலம்: Major District Road) ஒன்று செல்கிறது.
மக்கள்தொகை
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3949 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 47.3% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68.1%, பெண்களின் கல்வியறிவு 38.1% ஆகும். பாலூர் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=18¢code=0001&tlkname=Panruti#MAP