பவளக்கொடி (1934 திரைப்படம்)
பவளக்கொடி 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். எஸ். மணி பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதுவே எம். கே. தியாகராஜ பாகவதரின் முதல் படமாகும். இப்படத்தில் 55 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படம் 100 வாரங்கள் ஓடியது. .[1]
பவளக்கொடி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | மீனாக்சி சினிடோன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் எஸ். எஸ். மணி பாகவதர் எஸ். டி. சுப்புலட்சுமி கே. கே. பார்வதிபாய் |
வெளியீடு | 1934 |
வெளி இணைப்புகள்
- பவளக்கொடி
- Pride of Tamil Cinema (1931-2013), பவளக்கொடி, பக்கம். 3
- சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.