பவளக்கொடி (1949 திரைப்படம்)

பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பவளக்கொடி
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
கதைஇளங்கோவன்
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
டி. ஈ. வரதன்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராஜகுமாரி
எம். எஸ். சரோஜினி
டி. ஏ. மதுரம்
ஹரினி
குமாரி என். ராஜம்
லலிதா
பத்மினி
வெளியீடுஏப்ரல் 9, 1949
ஓட்டம்.
நீளம்14739 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

  1. கை, ராண்டார் (07-11-2008). "Pavalakodi 1949" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 03-04-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 03-04-2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.