பத்மாவதி (சமணம்)
பத்மாவதி (Padmāvatī), சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் காவல் தேவதையான இயக்கி ஆவார். பத்மாவதியின் துணைவர் யட்சன் தாரனேந்திரர் ஆவார். பார்சுவநாதர் தீயின் நடுவில் இருந்து தவமிருக்கையில், அவரை தீப்பிழ்புகளிலிருந்து காக்கும் பணியை செய்பவர் பத்மாவதி எனும் இயக்கியாவார்.
பத்மாவதி (சமணம்) | |
---|---|
வால்கேஸ்வரர் ஜெயின் கோயில், மும்பை |
சமண சாத்திரங்களின் படி, பார்சுவநாதர் தவத்தில் இருக்கையில், மெகாலி எனும் அரக்கன், பார்சுவநாதரின் தவத்தை கெடுக்கும் தீச்செயல்களிலிருந்து காத்தவர்கள், இயக்கி பத்மாவதியும், அவர்தம் துணைவர் யட்சன் தானேந்திரனும் ஆவார்.[1][2]
தாமரை மலர் மீது அமர்ந்து, ஐந்தலை நாகமும் கொண்ட பத்மாவதியின் தலைக்கிரீடத்தில் பார்சுவநாதரின் சிறு அளவிலான உருவம் காணப்படும்.
படக்காட்சியகம்
- பத்மாவதி பசடி, கார்காலா, கர்நாடகா
- ஹும்சா பத்மாவதி கோயில், கர்நாடகா
- பத்மாவதி சிற்பம், 11வது நூற்றாண்டுச் சிற்பம், (வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம்)
- யட்சினி பத்மாவதி, வால்கேஸ்வரர் ஜெயின் கோயில், மும்பை
- 12-ஆம் நூற்றாண்டின், யட்சினி பத்மாவதியின் சிற்பம், அக்கணா பசவடி, சிரவணபெலகுளா, கர்நாடகா
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
- Jain & Fischer 1978, பக். 21.
- Shah 1987, பக். 267.
மேற்கோள்கள்
- Shah, Umakant P. (1987), Jaina Iconography, Abhinav Publications, pp. 267–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-208-6, https://books.google.com/books?id=m_y_P4duSXsC&pg=PA267
- Jain, Jyotindra; Fischer, Eberhard (1978), Jaina Iconography, BRILL, pp. 21–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-05259-8, https://books.google.com/books?id=mbXwopoqITIC&pg=PA21
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.