நீத்தார் வழிபாடு

நீத்தார் வழிபாடு என்பது இறந்தவர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும். இதை பல்வேறு வகையான மக்கள் அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப கொண்டாடுவர்.

நீத்தோர் கடன்

தமிழர்

தமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம்.[1] ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.

செவ்விந்தியர்

செவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
    கைம்புலத்தார் ரோம்பல் தலை
    -திருக்குறள், அறத்துப்பால்-43
  2. ...the peruvians called new year as ayu-marca(carrying coarpses) and they visited their ancestors tomb..., The running races of pre-historic times, by J.F.Hewitt, vol.1, p.111

உசாத்துணை

[

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.