நா. த. திவாரி
நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)[1] ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.
நா. த. திவாரி | |
---|---|
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
முன்னவர் | ராமேசுவர் தாக்கூர் |
பின்வந்தவர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 1986-1987 | |
முன்னவர் | பி. சிவ சங்கர் |
பின்வந்தவர் | ராஜீவ் காந்தி |
உத்தரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 1976 - 1977, 1984 - 1985, 1988 - 1989 | |
உத்தரகாண்ட் முதலமைச்சர் | |
பதவியில் 2002–2007 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 18, 1925 பலூட்டி, இந்தியா (இன்றைய உத்தராகண்டம், இந்தியா) |
இருப்பிடம் | ஐதராபாத் |
சமயம் | இந்து சமயம் |
மேற்கோள்கள்
- "Veteran politician N D Tiwari dies at Delhi hospital on his 93rd birthday". தி எகனாமிக் டைம்ஸ் (18-10-2018). பார்த்த நாள் 20-10-2018.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.