நாயுடுபேட்டை

நாயுடுபேட்ட அல்லது நாயுடுபேட்(தெலுங்கு: నాయుడుపేట) ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாயுடுபேட்டை மண்டலம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 5 நாயுடுபேட்ட வழியாக செல்கிறது. இங்கிருந்து சென்னை 106 கிமீ தொலைவிலும், திருப்பதி 66 கி.மீ, தொலைவிலும் உள்ளன. தெலுங்கு நாயுடுபேட்டையில் பேசப்படும் பொதுவான மொழியாக உள்ளது. தெலுங்கு தவிர அப்பகுதியில் தமிழ், உருது ஆகிய மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர்.

நாயுடுபேட்டை
  மண்டலம்  
நாயுடுபேட்டை
இருப்பிடம்: நாயுடுபேட்டை
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 13°54′00″N 79°54′00″E
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் SPS Nellore
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை 45,000 (2009)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


31 மீட்டர்கள் (102 ft)

ஊர்கள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.