நாட்டுக்கொரு நல்லவள்
நாட்டுக்கொரு நல்லவள் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நாட்டுக்கொரு நல்லவள் | |
---|---|
இயக்கம் | கே. தசரத ராமைய்யா |
தயாரிப்பு | ஆர். சுப்பையா மெஜெஸ்டிக் பிக்சர்ஸ் |
கதை | ஆச்சார்யா ஆத்ரேயா |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் பாலைய்யா எஸ். வி. சகஸ்ரநாமம் பீர் முகமது சிவசூரியன் விஜயகுமாரி பண்டரிபாய் காமினி அங்கமுத்து சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | சூலை 17, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 15104 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/cj95H.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.