தேவிஸ் குருகே
தேவிஸ் குருகே ( – ஜூலை 23 1989) இலங்கையில் இருந்த முன்னணி வானொலி அறிவிப்பாளர் ஆவார். இவரே இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளாராவார். இவரது காலத்தில் இவர் மிக பிரபலமானதோடு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருந்தார். 1980 இல் இவர் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருக்கும் போது 1989 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- Bayeux-Calvados Award for war correspondents: கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கான வணக்கம்
- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
- இ.ஒ.கூ. செய்தி குறிப்பு
- 80 ஆண்டுகள் ஒலிபரப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.