தும்பா
தும்பா (Thumba) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு புறநகர்ப்பகுதி. இப்பகுதி இந்திய அரசின் தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து புகழ்பெற்றது. இது 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது நிலநடுக்கோட்டுக்கு அருகிலிருப்பதால் ராக்கெட் ஏவுவதற்கு ஏற்றதாக இருக்குமென்பதால் தேர்வு செய்யப்பட்டது. அப்துல் கலாம் இவ்வமைப்பு தொடங்கப்பட்ட போது பணிபுரிந்த பொறியாளர்களுள் ஒருவர். 1963 நவம்பர் 21-இல் இதன் முதல் சவுண்டிங் ராக்கெட்டான நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

1963-இல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் ஏவுகணை விடப்பட்டது.
தும்பா | |
— புறநகர் — | |
அமைவிடம் | 8°31′0″N 76°52′0″E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.