தா. வீராசாமி

தா. வீராசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாகவும், 1984 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

தா. வீராசாமி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டுவெற்றி பெற்ற தொகுதி கட்சிவாக்கு விழுக்காடு (%)
1980 ஒரத்தநாடு இதேகா
1984 ஒரத்தநாடு அஇஅதிமுக

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.