டிங்கிரி பண்டா விஜயதுங்கா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.
அரசு பதவிகள் | ||
---|---|---|
முன்னர் ரணசிங்க பிரேமதாசா |
இலங்கை சனாதிபதி 1993–1994 |
பின்னர் சந்திரிகா குமாரதுங்க |
முன்னர் ரணசிங்க பிரேமதாசா |
இலங்கை பிரதமர் 1989–1993 |
பின்னர் ரணில் விக்கிரமசிங்க |
டி.பி. விஜயதுங்கா | |
---|---|
![]() | |
இலங்கையின் 4வது சனாதிபதி | |
பதவியில் மே 1 1993 – நவம்பர் 12 1994 | |
முன்னவர் | ரணசிங்க பிரேமதாசா |
பின்வந்தவர் | சந்திரிகா குமாரதுங்க |
இலங்கையின் 12வது பிரதமர் | |
பதவியில் ஜனவரி 2, 1989 – மே 1, 1993 | |
முன்னவர் | ரணசிங்க பிரேமதாசா |
பின்வந்தவர் | ரணில் விக்கிரமசிங்க |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 15, 1916 கண்டி, இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 21, 2008 92) கண்டி, ![]() | (அகவை
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
சமயம் | பௌத்தம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.