டிங்கிரி பண்டா விஜயதுங்கா

டிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.

அரசு பதவிகள்
முன்னர்
ரணசிங்க பிரேமதாசா
இலங்கை சனாதிபதி
19931994
பின்னர்
சந்திரிகா குமாரதுங்க
முன்னர்
ரணசிங்க பிரேமதாசா
இலங்கை பிரதமர்
19891993
பின்னர்
ரணில் விக்கிரமசிங்க
டி.பி. விஜயதுங்கா
இலங்கையின் 4வது சனாதிபதி
பதவியில்
மே 1 1993  நவம்பர் 12 1994
முன்னவர் ரணசிங்க பிரேமதாசா
பின்வந்தவர் சந்திரிகா குமாரதுங்க
இலங்கையின் 12வது பிரதமர்
பதவியில்
ஜனவரி 2, 1989  மே 1, 1993
முன்னவர் ரணசிங்க பிரேமதாசா
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 15, 1916(1916-02-15)
கண்டி, இலங்கை
இறப்பு செப்டம்பர் 21, 2008(2008-09-21) (அகவை 92)
கண்டி,  இலங்கை
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
சமயம் பௌத்தம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.