சேர அரசியர்

பதிற்றுப்பத்து நூலின் பதிகங்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களின் பாட்டுடைத் தலைவனின் பெற்றோர் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் காணப்படும் பெயர்கள் இவை. இவை சேர மன்னர்களைக் காலநிரல் செய்ய உறுதுணையாக அமைபவை.

அட்டவணை

அரசிதந்தைமேற்கோள், பதிகம்கணவன் பெயர்மகன் பெயர்
நல்லினி, வேள் மகள்வெளியன் வேள்2உதியஞ்சேரல்இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
நல்லினி, வேள் மகள்வெளியன் வேள்3உதியஞ்சேரல்இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன்
பதுமன்தேவிவேள் ஆவிக் கோமான் பதுமன்4ஆராத் திருவின் சேரலாதன்களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
மணக்கிள்ளிசோழன்5குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
வேளாவிக் கோமான் தேவிவேள் ஆவிக் கோமான்6குடக்கோ நெடுஞ்சேரலாதன்ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
பொறையன் பெருந்தேவிஒருதந்தை7அந்துவன் பொறையன்செல்வக் கடுங்கோ வாழியாதன்
பதுமன்தேவிவேள் ஆவிக் கோமான் பதுமன்8செல்வக் கடுங்கோ வாழியாதன்பெருஞ்சேரல் இரும்பொறை
அந்துவன் செள்ளை, வேள் மகள்மையூர் கிழான் வேண்மான்9குட்டுவன் இரும்பொறைஇளஞ்சேரல் இரும்பொறை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.