செருமன் தரைப்படை (வேர்மாக்ட்)

செருமன் தரைப்படை (கியர்; German: Heer, டாய்ச்சு ஒலிப்பு: [ˈheːɐ̯]) என்பது வேர்மாக்ட்டின் தரைப்படைப் பகுதியும், 1935 முதல் இது படைக் கலைப்பு செய்யப்படும் வரை இயங்கிய, பின்னர் ஆகத்து 1946 இல் கலைக்கப்பட்ட[1] வழமையான செருமன் ஆயுதப்படையும் ஆகும். வேர்மாக்ட் கிரிக்ஸ்மரினா (கடற்படை), லூப்டுவாபே (வான்படை) ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், மொத்தமாக கிட்டத்தட்ட 18 மில்லியன் வீரர்கள் செருமன் தரைப்படையில் சேவை செய்தார்கள். அவர்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் போரினால் ஏற்பட்ட சேதத்திற்கு உள்ளானார்கள்.[2] பல வீரர்கள் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளனவர்கள்.

செருமன் தரைப்படை
கியர்

வெசெரியூபங் நடவடிக்கை பின் படையினரின்
வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சிலுவை
செயற் காலம் 1935–46
நாடு  நாட்சி ஜெர்மனி
பற்றிணைப்பு இட்லர்
கிளை வேர்மாக்ட்
வகை தரைப்படை
குறிக்கோள் "Gott mit uns"
(கடவுள் எம்முடன்)
சண்டைகள் எசுப்பானிய உள்நாட்டுப் போர்
இரண்டாம் உலகப் போர்
தளபதிகள்
அதியுயர் கட்டளை Oberkommando des Heeres

குறிப்புகள்

  1. Large, David Clay (1996). Germans to the Front: West German Rearmament in the Adenauer Era, p. 25
  2. "Statistics and Numbers". பார்த்த நாள் 5 சூலை 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.