சுப்பிரமணியபுரம் (தொலைக்காட்சித் தொடர்)
சுப்பிரமணியபுரம் என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான மர்மம் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடருக்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியுள்ளார் மற்றும் புதுமுக இயக்குனர் ஹரீஸ் ஆதித்யா என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார்கள்.[1][2] இந்த தொடர் 1 சூலை 2019 அன்று 180 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
சுப்பிரமணியபுரம் | |
---|---|
![]() | |
வகை | மர்மம் திகில் நாடகம் |
எழுத்து | இந்திரா சௌந்தரராஜன் |
இயக்கம் | ஹரீஸ் ஆதித்யா |
திரைக்கதை | வசனம் கே. விவேக்சங்கர் |
நடிப்பு | ககனா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
இயல்கள் | 180 |
தயாரிப்பு | |
தயாரிப்பு | வி. சங்கர்ராமன் |
ஒளிப்பதிவு | சரவணகுமார் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜெயா தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 15 அக்டோபர் 2018 |
இறுதி ஒளிபரப்பு | 1 சூலை 2019 |
குறிப்புகள்
- "தொலைக்காட்சி தொடரை இயக்கி வரும் என்.எஸ்.கே பேரன்!" (in ta). tamil.samayam.com. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/old-actor-nsk-grand-son-direct-a-tv-serial/articleshow/65295572.cms.
- "Grand child Of NSK Enters Television" (in ta). talksofcinema.com. http://talksofcinema.com/2018/08/grand-child-of-nsk-enters-television/.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.