கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றம், இந்திய மாநிலமான கேரளா, ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளின் உயர் நீதிமன்றம் ஆகும். இது கொச்சியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 படி நவம்பர் 1, 1956 முதல் செயற்பட்டு வருகிறது.[3]
கேரள உயர் நீதிமன்றம் | |
---|---|
കേരള ഉന്നത ന്യായാലയം (Kerala Unnatha Nyayalayam) | |
![]() உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத் தோற்றம் | |
நிறுவப்பட்டது | 1956 |
அதிகார எல்லை | ![]() |
அமைவிடம் | எர்ணாகுளம், கொச்சி, கேரளா |
நியமன முறை | இந்தியத் தலைமை நீதிபதி, அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதலோடு இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம் |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியல் சாசனம் |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 62 வயது வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 35[1] |
வலைத்தளம் | highcourtofkerala.nic.in/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | S.மணிக்குமார்[2] |
சான்றுகள்
- "கேரள உயர் நீதிமன்ற இருக்கைகள்". பார்த்த நாள் 16 திசம்பர் 2015.
- "கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி". பார்த்த நாள் 16 திசம்பர் 2015.
- "கேரள உயர் நீதிமன்ற வரலாறு". பார்த்த நாள் 16 திசம்பர் 2015.
வெளியிணைப்புகள்
- கேரள உயர் நீதிமன்றம் (ஆங்கில மொழியில்)
- கேரள உயர் நீதிமன்றத்திலுள்ள வழக்குப் பட்டியல் (ஆங்கில மொழியில்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.