அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம் - இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தின் உயர் நீதிமன்றமாகும். 1950 ல் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் தான் இந்தியாவால் நியமிக்கபெற்ற முதல் உயர் நீதிமன்றமாகும். இதன் தற்பொழுதய அமர்வு நீதிமன்றம் லக்னோவில் இயங்குகின்றது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
---|---|
![]() அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகம் | |
நிறுவப்பட்டது | 1950 |
அதிகார எல்லை | இந்தியா |
அமைவிடம் | அலகாபாத் |
புவியியல் ஆள்கூற்று | 25°27′11″N 81°49′14″E |
நியமன முறை | தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர். |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 62 அகவை வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 160 |
வலைத்தளம் | http://www.allahabadhighcourt.in/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | அமித்தாவா லாலா |
பதவியில் | 2010 |
Lead position ends | 2012 |
இங்கு அதிகபட்ச எண்ணிக்கையாக ஒப்புதல் அளிக்கப்பெற்ற 95 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிக நீதிபதிகள் எண்ணிக்கை கொண்ட உயர் நீதிமன்றமாகும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.