கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்[1]. இது 63 பாஞ்சாயத்துகிராமங்களை உள்ளடக்கியுள்ளது[2]. கடலூர் மாவட்டத்தின் மற்ற ஊராட்சி ஒன்றியங்கள்: அண்ணாகிராமம், புவனகிரி, கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கொமராட்சி, குறிஞ்சிப்பாடி, மன்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம்.
இவ்வூர் சென்னையிலிருந்து 181 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் கடலோர பகுதியை கொண்டுள்ளது. இங்கு தில்லை விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. வெள்ளாற்றுப்படுகையில் கீரப்பாளையம் அமைந்துள்ளது. [3]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.