கள்வர்

  • கள்வர் குடியினர் வேங்கட நாட்டுக் குடிமக்கள், இவர்களின் அரசன் புல்லி
  • கள்வர் பெருமகன் தற்போதுள்ள குமரி மாவட்டப் பகுதியில் சங்ககாலத்ததில் வாழ்ந்த ஒரு குடியினர் கள்வர். கவுரியர் நன்னாட்டு அரசன்,
  • களமர் என்னும் உழவர்.
  • களப்பாளர் வயல் களத்தால் வாழும் உழவர் பெருமக்கள். [1]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.