களப்பாளர்
களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர், களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். [1]
அடிக்குறிப்பு
- ஒப்புநோக்குக - உழைப்பாளர், திறப்பாளர் முதலான சொற்கள்
-
(தொண்டைமண்டல சதகம்)
கிளப்பார் கிளப்ப அடிமடக்காகக் கெழுமிய சொல்
வளப்பா ம்துரத்துடன் பூக் கமலம் என்று ஆய்ந்து எடுத்த
களப்பாளர் நெற்குன்றவாணர் அந்தாதிக் கலித்துறையே
வளப்பார் புகழை வளர்ப்பிக்குமால் தொண்டை மண்டலமே - மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.