களப்பாளர்

களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர், களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். [1]

அடிக்குறிப்பு

  1. ஒப்புநோக்குக - உழைப்பாளர், திறப்பாளர் முதலான சொற்கள்
  2. கிளப்பார் கிளப்ப அடிமடக்காகக் கெழுமிய சொல்
    வளப்பா ம்துரத்துடன் பூக் கமலம் என்று ஆய்ந்து எடுத்த
    களப்பாளர் நெற்குன்றவாணர் அந்தாதிக் கலித்துறையே
    வளப்பார் புகழை வளர்ப்பிக்குமால் தொண்டை மண்டலமே

    (தொண்டைமண்டல சதகம்)
  3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.