ஒன்றன்பால்

தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.

  • அது, இது, உது, - சுட்டுப்பொயர் [1]
  • யாது - வினாப்பெயர் [2]
  • வந்தது, ஓடிற்று, குலைக்காந்தட்டு என்பன போல் து, று, டு என முடியும் வினைச்சொற்கள் ஒன்றன்பாலை உணர்த்தும். [3]

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் பெயரியல் 13
  2. தொல்காப்பியம் பெயரியல் 13
  3. தொல்காப்பியம் வினையியல் 20
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.