ஏரியூர்

ஏரியூர் (Eriyur) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்,[4][5] சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இது ஏரியூர் மற்றும் மாம்பட்டி தேவஸ்தானம் என்ற இரு கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய பெரிய ஊராகும். மேலும் நிர்வாக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அருகில் உள்ள வலையபட்டி மற்றும் உலகினிப்பட்டி கிராமங்களுடன் தொடர்பில் உள்ள ஊராகும்.[6][7] [8]

ஏரியூர்
ஏரியூர்
இருப்பிடம்: ஏரியூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°02′20″N 78°30′45″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0001&tlkname=Tirupathur#MAP
  5. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Tirupathur&region=0001&lvl=taluk&size=1200
  6. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=23&blk_name=Singampunari&dcodenew=25&drdblknew=7
  7. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Singampunari&region=7&lvl=block&size=1200
  8. http://www.onefivenine.com/india/villages/Sivaganga/Singampunari/Ulaginipatti
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.