சு. சி. பொன்முடி
எஸ். எஸ். பொன்முடி ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்றிருக்கிறார். பல அச்சிதழ்களில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறார். தமிழக அரசியலிலும் ஈடுபாடுடைய இவர் ம. தி. மு. கவின் தேனி மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கொடுவிலார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறார்.
சு. சி. பொன்முடி | |
---|---|
பிறப்பு | சு. சி. பொன்முடி சூலை 31, 1964 கொடுவிலார்பட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
இருப்பிடம் | கொடுவிலார்பட்டி, தேனி மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | எஸ். எஸ்.பொன்முடி |
கல்வி | இயந்திரப் பொறியியல் பட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி |
சமயம் | இந்து |
பெற்றோர் | சு. சிவராமன் (தந்தை), சுசீலா (தாய்) |
வாழ்க்கைத் துணை | உமா மகேசுவரி |
பிள்ளைகள் | சூரியமாறன் (மகன்) |
உறவினர்கள் | சகோதரி -2 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.