எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை 1965ஆம் ஆண்டு எம். ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, தங்கவேலு , நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1] இதனை இயக்கியவர் தபி சாணக்யா. தயாரித்தவர் பி. நாகிரெட்டி, விஜயா புரொடக்சன்ஸ், சக்கரபாணி. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.[2] இது பெரும் வெற்றி பெற்றது.

எங்க வீட்டு பிள்ளை
இயக்கம்சாணக்யா
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா புரொடக்சன்சு
சக்கரபாணி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 14, 1965
நீளம்5176 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலக்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.

இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.

பாடல்கள்

  • நான் ஆணையிட்டால்...
  • நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
  • கண்களும் காவடி சிந்தாகட்டும்..
  • பெண் போனாள்...இந்த பெண் போனால்..
  • மலருக்குத் தென்றல் பகையானால்..
  • குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...

மேற்கோள்கள்

  1. எங்க வீட்டுப் பிள்ளை 50 ஆண்டுகள் நிறைவு: மறுபடியும் முதல்லேருந்தா? இந்து தமிழ் நாளிதழ் 05 Jun 2015
  2. [எங்க வீட்டுப் பிள்ளை சினிமா விமர்சனம் 24.1.1965 ஆனந்த விகடன் - பொக்கிசம் பகுதி 25-03-2009]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.