உவரி
உவரி இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கி.மீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
உவரி | |
— சிற்றூர் — | |
உவரி கடற்கரை | |
அமைவிடம் | 8°16′34″N 77°53′24″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 10,000 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 ft) |
கப்பல் மாதா ஆலயம்

உவரி சுயம்புலிங்க சுவாமி
பொருளாதாரம்
இங்கு முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாக உள்ளது.
கோவில்கள்
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.