ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், என். ஆர். சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[2]

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
கதைபாரதிதாசன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
என். ஆர். சுவாமிநாதன்
காளி என். ரத்னம்
எம். ஜி. சக்கரபாணி
எஸ். வரலட்சுமி
பி. கே. சரஸ்வதி
வி. என். ஜானகி
மாதுரி தேவி
வெளியீடு1947
நீளம்20050 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (29 பிப்ரவரி 2008). "Aayiram Thalaivaangi Apoorva Chintamani 1947". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Aayiram-Thalaivaangi-Apoorva-Chintamani-1947/article3022608.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.