ஆனந்த் ஜீவா

ஆனந்த் ஜீவா (ஜெ ஆனந்த்) என்பவர் இந்தியத் திரைத்துறையில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் விண் மீன்கள் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளர் ஆனார். இவர் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.[2]

ஆனந்த் ஜீவா
படிமம்:-
பிறப்புகோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா-
தேசியம்இந்தியன்
பணிஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011— தற்போது

இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். ஜீவா நந்தம் மற்றும் தமிழரசி என்பவர்கள் இவரது பெற்றோர்கள். இவரது தந்தையான ஜீவானந்தம் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரும், எழுத்தாளரும் ஆவர். இவருக்கு மீனா என்ற சகோதரி உள்ளார். இவரது மாமா வே. மணிகண்டன் ஒரு எழுத்தாளர் ஆவார்.[3]

திரைப்படங்கள்

கடப்பாவைக் காணோம்2017தமிழ்
அசுரக்குலம்தமிழ்
நவீன சரஸ்வதி சபதம்2013தமிழ்
விண்மீன்கள் (திரைப்படம்)2012தமிழ்

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.