அருந்ததி (1943 திரைப்படம்)

அருந்ததி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்பா பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அருந்ததி
அருந்ததி பாட்டுப் புத்தக முகப்பு
இயக்கம்எம். எல். டாண்டன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
எம். எல். டாண்டன்
வசனம்டி. வி. சாரி
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேசுவரராவ்
நடிப்புஹொன்னப்பா பாகவதர்
என். எஸ். கிருஷ்ணன்
செருகளத்தூர் சாமா
எஸ். டி. சுப்பையா
யு. ஆர். ஜீவரத்னம்
டி. ஏ. மதுரம்
எம். ஆர். சந்தானலட்சுமி
பி. எஸ். சிவபாக்கியம்
பாடலாசிரியர்பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி
வெளியீடுசூலை 2, 1943
நீளம்11000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர்பாத்திரம்
செருகளத்தூர் சாமாவசிட்டர்
ஒன்னப்ப பாகவதர்அக்கினி
எஸ். டி. சுப்பையாநாரதர்
கே. கே. பெருமாள்வீரசாம்பான்
என். எஸ். கிருஷ்ணன்கண்ணன்
காளி என். ரத்னம்வள்ளுவன்
டி. பி. பொன்னுசாமி பிள்ளைமிராசுதார்
கே. பி. காமாட்சிமாப்பிள்ளை

நடிகைகள்

நடிகைபாத்திரம்
யு. ஆர். ஜீவரத்தினம்அருந்ததி
எம். ஆர். சந்தானலட்சுமிசுவாகா
டி. ஏ. மதுரம்கண்ணம்மா
பி. எஸ். சிவபாக்கியம்வாசுகி
எம். எம். ராதாபாய்சண்டிகை
ஜே. சுசீலா தேவிஅனுசூயா
ஞானாம்பாள்பார்வதி
கே. கே. கிருஷ்ணவேணிமாலிகா

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், எஸ். வேல்சாமி கவி ஆகியோர் எழுதியிருந்தனர். எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேசுவரராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.[1]

பாடல்பாத்திரம்பாடியவர்கள்இராகம் - தாளம்
சந்ததமும் உனைப் பணிவேன்வசிட்டர்செருகளத்தூர் சாமாஜெயமனோகரி - ஆதி
உன் முடிமேல் சேற்றில் வந்தஅருந்ததியு. ஆர். ஜீவரத்னம்இந்துத்தானி
கோபுரத்துமேலே கொத்தமல்லி போலேவாசுகிபி. எஸ். சிவபாக்கியம்-
வயிறு பசித்து தின்னாலன்றோஅருந்ததியு. ஆர். ஜீவரத்தினம்தெம்மாங்கு
மாய்கையினால் நீ உனையே மறந்தேநாரதர்எஸ். டி. சுப்பையாதர்பார் - ஆதி
கைலாச பதே கருணை புரிவாய்நாரதர்எஸ். டி. சுப்பையாவாசஸ்பதி - ஆதி
ஈன குலந்தனில் ஏன் பிறந்தேன்அருந்ததியு. ஆர். ஜீவரத்தினம்சிந்து பைரவி - ஆதி
இறைவனைக் கண்டேன் அமுதுண்டேன்அருந்ததியு. ஆர். ஜீவரத்தினம்இந்துத்தானி
ஜக மாயை பெரிதேவசிட்டர்செருகளத்தூர் சாமாகாப்பி - ரூபகம்
யாரே இவ்வுலகினில் எனையறிவார்வசிட்டர்செருகளத்தூர் சாமாசாவேரி - ஆதி
என் மோகன சுகுமாரன்சுவாகாஎம். ஆர். சந்தானலட்சுமி-
அம்பா நீ வரம் தரவேண்டுமேசுவாகாஎம். ஆர். சந்தானலட்சுமிகீரவாணி - ஆதி
ஈதல்லவோ தெள்ளமுதம்அக்கினி, ரிசிபத்தினிகள்ஹொன்னப்ப பாகவதர்இந்துத்தானி
ஓ ஜகதீசா உன் திருவுள்ளம்அருந்ததியு. ஆர். ஜீவரத்தினம்ஹேமவதி - ஆதி
அருந்ததி மகா புனிதவதிநாரதர்எஸ். டி. சுப்பையாபிலகரி - ஆதி
மூளையே இல்லாட்டா முன்னேற்றம் வந்திடுமோகண்ணன், கண்ணம்மாஎன். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்-
கட்டுக் கடங்காத ஆசைகண்ணம்மாடி. ஏ. மதுரம்-

மேற்கோள்கள்

  1. அருந்ததி பாட்டுப் புத்தகம். கூப்பர்ஸ் பிரின்டிங் வெர்க்ஸ், பெங்களூர். 1943.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.