அரநாழிகநேரம் (திரைப்படம்)
1970 ல் வெளியான மலையாளத் திரைப்படம். இது பாறப்புறத்து என்பவர் எழுதிய அரநாழிகநேரம் என்ற புதினத்தைத் தழுவி திரைப்படமாக்கப்பட்டது..
அரனாழிகனேரம் | |
---|---|
இயக்கம் | கெ எஸ் சேதுமாதவன் |
தயாரிப்பு | மஞ்ஞிலாஸ் |
கதை | பாறப்புறத்து |
மூலக்கதை | அரநாழிகநேரம் (புதினம்) |
இசை | ஜி தேவராஜன் |
நடிப்பு | கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சத்யன், பிரேம் நசீர் |
ஒளிப்பதிவு | மெல்லி இறானி |
படத்தொகுப்பு | எம் எஸ் மணி |
நாடு | இந்தியர |
மொழி | மலையாளம் |
நடிப்பும் கதாப்பாத்திரமும்
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் - குஞ்ஞோனாச்சன்
- சத்யன் - மாத்துக்குட்டி
- பிரேம் நசீர் - ராஜன்
- ஜோஸ் பிரகாசு - அச்சன்
- ஷீலா - சாந்தம்மை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.