அனந்தசயனம்
திருப்பாற்கடலில் அனந்தன் எனும் இந்திரலோகத்து தேவன், ஆதிசேஷன் எனும் ஆயிரம் தலைகொண்ட நாக வடிவு கொண்டு, அதன் மேல் விஷ்ணு யோகநித்திரை கொள்வதையே அனந்த சயனம் என்பர். [1]. [2]]வைகுந்தத்தில் திருப்பாற்கடல் இருப்பதாகவும், அதில் ஆதிசேஷனை பாயாக்கி, யோக நித்திரையில் விஷ்ணு உறங்குவதாகவும் இந்து புராணங்கள் கூறுகின்றன.[3]
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் விஷ்ணுவிற்கு அனந்தசயனம் என்ற பெயரும் உண்டு. அனந்த பத்மநாப சாமியின் இருப்பிடம் என்பதால் இப்பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
- http://www.tamillexicon.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
- [http://www.xn--vkc6a6bybjo5gn.com/ta/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html
- http://www.siththarkal.com/2011/10/blog-post_04.html
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.